You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரமலான் பண்டிகை - மத்திய கிழக்கில் மக்கள் தொழுகை நடத்திய படங்கள்
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
மத்திய கிழக்கில் உள்ள பல நாடுகளில் வெள்ளிக்கிழமை (மார்ச் 20) அன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டது. காஸாவில் நிகழும் போர் காரணமாகவும், இரானில் நிகழும் போர் காரணமாகவும் ரமலான் பண்டிகை மிக அமைதியாகவே கொண்டாடப்பட்டது. காஸாவில் மக்கள் இடிபாடுகளுக்கு மத்தியில் தொழுகை நடத்தினர். மேலும், ஜெருசலேமில் முக்கிய புனித தலமான அல்-அக்சா மசூதி பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டதால், முஸ்லிம்கள் தெருக்களில் கூடி தொழுகை நடத்தினர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு