மணிப்பூர் நிலச்சரிவில் உயரும் பலி எண்ணிக்கை: மனதை உலுக்கும் படங்கள்
பட மூலாதாரம், MANISH JALUI
மணிப்பூர் மாநிலத்தின் நோனி மாவட்டத்தில் மராங்சிங் ரயில்வே கட்டுமான பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 18இல் இருந்து 29 ஆக உயர்ந்துள்ளது. சம்பவ பகுதியில் இன்னும் 34 பேரை காணவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மணிப்பூர் மாநிலம் இம்பால்- ஜிரிபால் இடையில் நடைபெற்று வந்த ரயில்வே பாதை அமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர். அந்த இடத்தில்தான் பிரதேச ராணுவப்படையின் அலுவலகம் உள்ளது. கடந்த ஜூன் 29 புதன்கிழமை அன்று இரவு நடந்த நிலச்சரிவில் பாதுக்காப்புப்படை வீரர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் சிக்கிக் கொண்டனர். இவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சம்பவம் நடந்த இடத்திலிருந்து பிபிசியின் செய்தியாளர்கள் சல்மான் ராவி, மனிஷ் ஜால்வி ஆகியோர் அனுப்பிய படங்கள், நிலைமையை உங்களுக்கு தெளிவாக விளக்கும்.
பட மூலாதாரம், MANISH JALUI
பட மூலாதாரம், MANISH JALUI
பட மூலாதாரம், MANISH JALUI
பட மூலாதாரம், MANISH JALUI
பட மூலாதாரம், ANI
பட மூலாதாரம், ANI
பட மூலாதாரம், ANI
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்
முக்கிய செய்திகள்
சிறப்புச் செய்திகள்
மனதை தொட்டவை
தகவல் இல்லை