BBC News, தமிழ் - முகப்பு
முக்கிய செய்திகள்
கார்க் தீவு: இரானின் இந்த தீவை அமெரிக்கா குறிவைப்பது ஏன்?
இரான் நாட்டின் பொருளாதார வாழ்வாதாரமான கார்க் தீவின் மீதான அமெரிக்காவின் இராணுவ அச்சுறுத்தல் மற்றும் அதன் உலகளாவிய எரிசக்தி பாதிப்புகள் குறித்த விரிவான தொகுப்பு இது.
சவாலான இலக்கை அதிரடியால் எளிதில் எட்டிய ஆர்சிபி: அரைசதம் கண்ட கோலி கூறியது என்ன?
2026 ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்தில் நடப்புச் சாம்பியனான ஆர்சிபி அணி 202 ரன் இலக்கை எந்த ஒரு சிரமமும் இன்றி எளிதாக எட்டி, முதல் வெற்றியை பதிவு செய்தது.
ஒரு மணி நேரத்தில் 60 நிமிடங்கள் இருப்பதற்கான காரணம் என்ன?
5,000 ஆண்டுகள் பழமையான ஒரு மர்மமான முடிவு, இன்றும் நாம் நேரத்தைக் கணக்கிடும் முறைக்கு நேரடி காரணமாக அமைந்தது.
'தந்தை போன்றவர் எனக் கூறி தவறு செய்தார்' : அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் மீது மாணவி பாலியல் புகார்
மாணவி அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் ஞானவேல் பாபுவை வெள்ளிக்கிழமையன்று நெல்லையில் காவல்துறை கைது செய்துள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேலின் கடும் தாக்குதல்களை தாங்கி இரான் அரசு நிலைத்திருப்பது எப்படி?
இரான் மீதான தாக்குதல்கள் மூலம் அதன் முக்கியத் தலைவர்கள் கொல்லப்பட்ட போதிலும், அங்குள்ள வலுவான மத மற்றும் ராணுவக் கட்டமைப்பு காரணமாக தற்போதைக்கு ஆட்சி மாற்றம் ஏற்படவில்லை. வெளிநாட்டு அழுத்தத்தால் இந்த அமைப்பு பலவீனமடைந்தாலும், அடுத்தது என்ன நடக்கும் என்பது நிச்சயமற்றதாகவே உள்ளது.
"ரூ.16,500 கோடியாக உயர்ந்த ரூ.450 கோடி முதலீடு" - ஆர்.சி.பி., ராஜஸ்தான் அணிகளின் மதிப்பு என்ன?
உலகின் பெரும் பணக்கார கிரிக்கெட் லீக்கான ஐபிஎல்-லில் , முதல் முறையிலேயே சாம்பியன் பட்டம் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் தற்போதைய வெற்றியாளரான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் மிகப்பெரிய அளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
பஹ்ரைன் வான்வெளியை மூடிய பிறகு இரு விமானங்களில் 384 தமிழர்கள் சென்னை வந்தது எப்படி?
பஹ்ரைனில் பணிபுரிந்த 384 தமிழர்கள் கடந்த மார்ச் 18 மற்றும் மார்ச் 21ஆம் தேதி இயக்கப்பட்ட இரு சிறப்பு விமானங்கள் மூலம் சென்னை வந்து சேர்ந்துள்ளனர். போர் காரணமாக பஹ்ரைன் வான்வெளி மூடப்பட்டுள்ள நிலையில், இவர்கள் விமானங்களில் சென்னை வந்தது எப்படி?
'அப்பா, ரொம்ப கஷ்டப்படுத்தறேனா': திமுகவால் நீட் விலக்கை சாத்தியமாக்க முடியாதது ஏன்?
மத்திய பா.ஜ.க அரசு மற்றும் குடியரசுத் தலைவரால் நீட் விலக்கு மசோதா நிராகரிக்கப்பட்ட நிலையில், மாணவர்களின் தற்கொலைகள் தொடர்வதைச் சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகள் விமர்சித்தாலும், வரும் தேர்தலிலும் நீட் விலக்கை முதன்மைப் பிரசாரமாக முன்னெடுக்க தி.மு.க அரசு முடிவு செய்துள்ளது.
'இந்தியாவின் மூலோபாய எண்ணெய் இருப்பு' - நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாக அரசு விளக்கம்
இந்தியாவின் மூலோபாய எண்ணெய் இருப்பு ஐந்து நாட்களுக்கான தேவையை மட்டுமே பூர்த்தி செய்யக்கூடிய நிலையில் உள்ளன; அவற்றின் மொத்த கொள்ளளவில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமான பகுதி காலியாக உள்ளது என்று பிபிசி ஆய்வு கூறுகிறது.
அரபுப் படை இரானை தாக்கிய போது 'ஹோர்முஸ்' வழியே பார்சிகள் இந்தியாவுக்கு தப்பி வந்த கதை
பல ஆண்டுகளுக்கு முன்பு இரானில் இருந்து குஜராத்திற்கு வந்த பார்சிகள், இந்தியாவை அடைவதற்கு முன்பு ஹோர்முஸில் சிறிது காலம் தங்கியிருந்ததாக நம்பப்படுகிறது. எனவே, ஹோர்முஸின் வரலாறு என்பது வர்த்தகம் மற்றும் அரசியல் பற்றியதாக மட்டுமின்றி, இடப்பெயர்வு, கலாசாரத் தொடர்புகள் பற்றியதாகவும் உள்ளது.
காணொளி, காணொளி: மார்ச் 28 இரவில் பல லட்சம் பேர் ஒரு மணி நேரம் விளக்குகளை அணைப்பது ஏன்?, கால அளவு 0,57
சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக லட்சக்கணக்கான மக்கள் மார்ச் 28ஆம் தேதி இரவு ஒரு மணிநேரத்திற்கு தங்கள் வீடுகளின் மின் விளக்குகளை அணைக்கவுள்ளனர்.
குறுங்காணொளிகள்
பாட்காஸ்ட்: உலகின் கதை
சர்வதேச அளவில் விவாதிக்கப்படும் மாறுபட்ட தலைப்புக்கள் தொடர்பாக வாரந்தோறும் ஓர் ஆழமான அலசல்
சிறப்புப் பார்வை
நாமக்கல்: பட்டியல் மற்றும் பிற சாதி குழந்தைகளுக்கு அருகருகே தனித்தனி அங்கன்வாடி மையங்களா?
நாமக்கல் அருகே பட்டியல் மற்றும் பிற சாதி குழந்தைகளுக்கென அருகருகே தனித்தனி அங்கன்வாடி மையங்கள் செயல்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது. 'பிரச்னைகளைப் பேசுவோம்' என்ற புதிய முயற்சியில் பிபிசி தமிழுக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கே எங்களது குழு கள ஆய்வு செய்தது.
'அடுப்பில் கரி அறவே படியாது': இந்தியாவில் சமையல் எரிவாயுவுக்கு மாற்று எரிபொருள் கண்டுபிடிப்பு
இந்திய விஞ்ஞானிகள் சமையல் எரிவாயுவுக்கு மாற்றாக செயற்கை எரிபொருளை கண்டுபிடித்துள்ளனர். எல்பிஜிக்கு மாற்றாக அமையக்கூடிய இந்த எரிபொருளைப் பெருமளவில் உற்பத்தி செய்வதற்கான பணிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
தினசரி காலையில் வெந்நீர் குடிப்பது உடல் நலனுக்கு உகந்தது என்பது உண்மையா?
வெதுவெதுப்பான அல்லது சூடான நீரை அருந்துவது உடல் நலனுக்கு நல்லது என்று ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம்பப்படுகிறது. இது பாரம்பரிய சீன மருத்துவம், ஆயுர்வேதம் போன்ற பாரம்பரிய மருத்துவ முறைகளின் ஒரு பகுதியாக உள்ளது. அது பற்றி அறிவியல் கூறுவது என்ன?
இரானுக்கு பதிலடி தராத சௌதி உள்ளிட்ட இந்த 5 வளைகுடா நாடுகளின் ராணுவ பலம் என்ன?
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பிறகு, அமெரிக்க ராணுவத் தளங்கள் அமைந்துள்ள வளைகுடா நாடுகளை இரான் குறிவைக்கத் தொடங்கியது. அமெரிக்கத் தளங்கள் மீது இரான் தாக்குதல் நடத்திய அந்த நாடுகளும் வலுவான ராணுவ சக்தியைக் கொண்டுள்ளன. இருப்பினும், இந்த நாடுகள் இதுவரை இரான் மீது தாக்குதல் நடத்தவில்லை.
ஜிபிஎஸ் போன்ற இந்தியாவின் சொந்த வழிகாட்டும் செயற்கைக்கோள் திட்டம் செயலிழந்தது ஏன்?
ஐஆர்என்எஸ்எஸ் - 1எஃப் செயற்கைக்கோளில் இருந்த அணுக் கடிகாரம் கடந்த மார்ச் 13-ஆம் தேதி செயலிழந்ததுடன் இந்தியாவின் சொந்த 'ஜிபிஎஸ்' எனப் பெயர் பெற்ற நாவிக் (NavIC) அமைப்பின் செயல்பாடு முடங்கியது. முன்னர் இந்த அமைப்பு இந்திய பிராந்திய வழிகாட்டு செயற்கைக்கோள் அமைப்பு - ஐஆர்என்எஸ்எஸ் (Indian Regional Navigation Satellite System - IRNSS) என்று அழைக்கப்பட்டது. இந்தச் செயற்கைக்கோள் செயல் முடக்கத்துடன் இந்தியாவின் தன்னாட்சி வழிகாட்டும் திறன் முடிவுக்கு வந்துள்ளது.
'கிரீன்லாந்து திடீர் குளிர்ச்சியால் இந்தியாவில் வறட்சி' - 8,200 ஆண்டுக்கு முன் என்ன நடந்தது?
வடக்கு அட்லாண்டிக் பகுதியிலும் கிரீன்லாந்திலும் ஏற்பட்ட திடீர் குளிர்ச்சி, இந்தியாவின் பருவமழையை பலவீனப்படுத்தி இருக்க வாய்ப்புள்ளது என்பதை இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 8,200 ஆண்டுகளுக்கு முன் என்ன நடந்தது?
இரான் போருக்கு மத்தியில் பாலத்தீன கிராமங்களை இஸ்ரேலிய குடியேறிகள் தாக்கியது ஏன்?
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள பாலத்தீனக் கிராமங்கள் மீது தீவிரவாத யூதக் குடியேறிகள் தொடர் தாக்குதல்களை நடத்தி, வீடுகள், வாகனங்கள் மற்றும் விவசாய வயல்களுக்குத் தீ வைத்துள்ளனர்.
கோவையை ஒட்டி கட்சிக்கொடி, போஸ்டர், சுவர் விளம்பரமே தென்படாத கிராமம் - 1991ல் என்ன நடந்தது?
கோவை மாநகராட்சியை ஒட்டி அமைந்துள்ள சோமையம்பாளையம் கிராம ஊராட்சிக்குட்பட்ட காளப்பநாயக்கன்பாளையம் கிராமத்தில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் அடையாளங்கள் தொடர்பான கட்டுப்பாடு, ஊர் மக்களால் ஒருங்கிணைந்து கடைபிடிக்கப்படுகிறது.
போர் எப்போது முடியும்? அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இரானின் விருப்பம் என்ன?
பெரும்பாலான மக்கள் இந்தப் போர் சீக்கிரம் முடிவடைய வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் எந்த நிபந்தனைகளின் கீழ்? அங்குதான் நிலைப்பாடுகள் வேறுபடுகின்றன. அமெரிக்கா, இஸ்ரேல், இரான் மூன்றும் இந்த போர் எவ்வாறு முடிய விரும்புகின்றன?
வருசநாடு அருகே புலிகள் வாழும் காப்புக்காட்டில் 5 பேருக்காக செயல்படும் வாக்குச்சாவடி
தேனி மாவட்டம் வருசநாடு மலைப் பகுதியில் ஐந்து வாக்காளர்களுக்காக ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளதாக, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் கூறியதன் மூலம் ஊடகங்களில் இப்பகுதி கவனம் பெற்றது.
மாதாந்திர ஊதிய ஆவணம்(Pay slip) இல்லாதவர்கள் வீட்டுக்கடன் பெறுவது எப்படி?
சிறிய அல்லது பெரிய தொழில் நடத்துபவர்கள், முறைசாரா துறையில் கைவினைஞர்களாகப் பணிபுரிபவர்கள், விவசாயிகள் அல்லது கடை நடத்துபவர்களுக்கு, வேலைக்குச் செல்பவர்களைப் போல ஒவ்வொரு மாதமும் சம்பளச் சீட்டு கிடைப்பதில்லை. அப்படியென்றால் அத்தகையவர்கள் என்ன செய்ய வேண்டும்? சம்பளச் சீட்டு இல்லாமல் அவர்கள் எவ்வாறு வீட்டுக் கடன் பெற முடியும்?
நீங்கள் படித்து முடித்ததும் முதல் வேலை கிடைக்க என்ன செய்யலாம்? 5 யோசனைகள்
வேலை கிடைப்பதற்கு இளைஞர்கள் சில குறிப்பிட்ட விஷயங்களை செய்ய வேண்டும் என வேலைவாய்ப்பு நிபுணர்கள் கூறுகின்றனர்.
இஸ்ரேல் – இரான் மோதல்
பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பில்.
தொலைக்காட்சி பிபிசி தமிழ் உலகச் செய்திகள்
பிபிசி தமிழ் தொலைக்காட்சியின் பத்து நிமிட சர்வதேச செய்தியறிக்கை வாரத்தில் ஐந்து நாட்கள்



























































































