காணொளி: சிஆர்பிஎப் முகாமுக்குள் புகுந்து அரிசியை சாப்பிட்ட யானை

காணொளி: சிஆர்பிஎப் முகாமுக்குள் புகுந்து அரிசியை சாப்பிட்ட யானை

கோவை நரசிம்மநாயக்கன் பாளையம் அருகே உள்ள சிஆர்பிஎப் முகாமுக்குள் புகுந்த ஒற்றை யானை அரிசியை சாப்பிட்டுவிட்டு சென்றது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு